Saturday, April 23, 2011

i am youth, walking from south, talking from mouth

           இன்னைக்கு எதாவது படம் பார்க்கலாம்னு நெட்ல போன ஒரு படம் பார்த்தேங்க. சரி அதன் எல்லோரும் படத்தை பார்த்திட்டு விமர்சனம் போடுறாங்களே என்று நானும் விமர்சனம் எழுதின எப்படி இருக்கும்னு ஒரு சின்ன ட்ரை அவ்வளவுதான். ஆனா படம் வந்து எவ்வளவு நாள்  என்று தெரியாது (எனக்கு மட்டும் இல்ல யருக்கும தெரியாது)

          சரி மேட்டருக்கு வருவோம் இதுக்கு மேல என்ன நீங்க அடிப்பிங்க( இப்பவே எவனோ படத்தை  போடுட என்று சொல்லுறான்)   
          
       படத்தோட பேரு "கோட்டி" (என்ன பேர கேட்ட உடனே அதிருத ). படத்தோட ஹீரோ, டைரக்டர் எல்லாமே சிவன் யாரோ புதுசு (என்ன செய்றது புதுசா எவன் வேனுமன்றலும் வரலாம் போல இருக்கு ) ஹீரோஜினி   யாரோ காவ்யாஞ்சலி . சரி பிகுரைதன் நல்ல இருக்கும்னு பார்த்தா ( என்ன செய்றது எல்லாத்தியும் சகிக்க வேண்டியது இருக்கு).  இதுக்கு மேல யாரயும் குறிப்பிட விரும்பல . 


      படத்தோட கதைன்னு பார்த்த ஆடுதொட்டி என்னும் இடத்தில் சரவணன்(சாய்குமார்)  மற்றும் துளசி (ஆர்யன்) என்ற    இரண்டு ரவுடி கும்பலக்கு நடுவே நடக்கும் ரிவெஞ்( எப்பதேன் நம்ம திருந்தப் போறோமோ ) கூடவே ஒரு ரவுடி கும்பல் தலைவனுக்கும் (சரவணன்)  மகனுக்க்ம் இடை  நடக்கும் பாச போராட்டம். இத ஒரு இரண்டு மணிநேரம் திரைக்கதை பண்ணிருக்காங்க அவ்வளவுதான்.


     இரண்டு ரவுடி கும்பலின் அறிமுகத்தோட படம் தொடங்குது. இதுல ரவுடி துளசி MLA வைய்  கொலை பண்ணுறாரு. இந்த கொலை கண்டுபிடிக்க  போலீஸ்  வருது ( போலிசாக வருவபவர் உண்மையா நல்ல பண்ணி இருக்காரு என்னத்த) போலீஸ் துளசியா அரெஸ்ட் பண்ணி ஜெயிலில் போடுகிறது அதற்கு அப்பறம் போலீஸ் கடைசியா தன வருவாங்க ( இது வழக்கம் தானே) இப்படி படம் போயிட்டு  இருக்கும் போது ஒருத்தர திடிர்னு  கட்டுரங்க அதங்க நம்ம ஹீரோ அப்புரம் என்ன உடன ஹீரோஜின் அப்புறம் அவங்களோட லவ். ஆனா உண்மை சொல்லுறேங்க இப்படி ஒரு காதல எந்த  ஒரு படத்துலயும் சொல்லி இருக்க மாட்டங்க ( இப்படி சொல்லுறேன் என்று தப்ப நினைக்க வேண்டாம் தைரியம் இருந்த நீங்க ஒருமுறை பாருங்க)
  .

   படத்துல என்னொரு காதலும் (காமெடியும்) இருக்கு. அதெங்க ஹீரோ தங்கச்சிக்கும்(ஏஜ் 16) ஹீரோஜின்  தம்பிக்கும் (ஏஜ் 10 ) மற்றும் எப்ப பார்த்தாலும் போன்ல பேசிகிட்டு இருக்கும் காதலன். ஆனர்  ஹீரோ,ஹீரோஜின்  லவ் சீன்ஸ் காமெடியோ காமெடி. இப்படி படம் போய்கிட்டு இருக்கும் போது  ஹீரோவின் அப்பா சரவணன் என்பதற்கு ப்லஷ்பக். ஒரு சீன்ல சரவணன் கால ஜெயிலில் இருந்து திரும்ப வரும் துளசி வெட்டிட்டு பத்து நாளில் சரவணன் கதை முடிப்பத டயலாக் கொடுக்கிறார். 
நம்ம சரவணனும் எதிர் டயலாக் கொடுக்கிறார் என் பையன் உன்ன பளிவங்குவன் என்று. இறுதில் ஹீரோ துளசி  கொன்று படம் முடிகிறது.( அப்பா இப்பயாச்சும் முடிச்சங்கேல)         


படத்தின் ஹைலட் சீன்ஸ் 

* அதிக இடங்களில் விஜயின் சுறா பட போஸ்டர் உள்ளது (அப்பா ஓடாத படாத இப்ப ஓட வைக்கிரன்களோ)
* ஹீரோ அழுவது (செம மொக்க) மற்றும் ஒரு ரூபாய் காஇன் போன்ல  லவ் பண்ணும்   நண்பன்  செம டச் 
*அப்புரம் இப்படி ஆனதில்லை மற்றும்  சண்டை சண்டை என்கிற பட்டு ( எப்படி தான்  இப்படி எல்லாம இசை அமிக்கிரங்க என்று தெரியல)
* பஞ்ச டயலாக் "  i am youth, walking from south, talking from mouth "  
* ஹீரோவும்,ஹீரோஜினும் அதுக்காக வீட்டில் சந்திக்கும் பொது ஹீரோஜின் தம்பி வந்து டிச்ற்றுப்  பண்ணுவது ( அங்க ஒன்னும் நடக்கல)  
* ரவுடி சரவணின் நண்பன் இறந்தவுடன் சரவணன் சொல்லும் டயலாக் " அவன் பொண்டாட்டி, பிள்ளை குட இருந்ததவிட என்குடதன் அதிகமா இருந்திருக்கான்" ( கண்டிப்பா சொல்லுறேன் எதுக்க்னு தெரியல)
*ஹீரோவின் தங்கச்சி தன்னை ஒருத்தன் சைட் அடிப்பதாக சொல்லி ஹீரோஜின் தம்பிதான் என்னும் இடம் பரவில்ல 
* ஒன்ன மிஸ் பண்ணிட்ங்க என்னன்னா ஹீரோ ஷர்ட்( இவர்தான் ஹீரோவா என்று கேட்கவைக்கும்)  


இல்ல படத்துல வருற ஹீரோஜின் நல்ல இல்ல அதான் இத பார்த்து மகிழ்ச்சியா இருங்க (வேற எதுவும் பண்ணாதிங்க )


         மற்றபடி படத்தின் டிரக்டரை பாராட்ட வேண்டும் ஏன் என்றால் எவ்வளவோ நம் தமிழ் சினிமா வளர்ந்து எங்கோ போய்கிட்டு  இருக்கும் பொது ரொம்ப ரிஸ்க் எடுத்து  ப்ரோடுசெரின் பணத்தை வேஸ்ட் பண்ணி இருக்காரு 


பதிவை படியுங்கள் பிடித்து இருந்தால் தவற்றை கூறவும் ( படம் நல்ல இல்லைன்னு எனக்கு தெரியும் என்ன செய்றது)  


  
        
          
  

2 comments:

Anonymous said...

DAI PADU
OLUNGA TAMIL TYPE ADIKA THERINJA BLOG NADATHU ILATI ODI POIYDU... PULAG SULAKI

DASH
DASH
DASH
DASH
ASINGAMA VARUTHU NEEYE FILL UP PANIKA????????????????

Kirubakaran said...

neenga ennudia blog parthathukku nanri mattrum unga commentukku nanri