Sunday, April 17, 2011

ப்ளாக் இல் நேரத்தை வீண் அடிப்பது எப்படி

அனைவருக்கும் வணக்கம். என்ன வணக்கம் சொல்லுறன் என்று பார்கிரிங்கள நான் இங்க புதுசு  அதன்.


(படம் பார்த்து பதில் சொல்லவும். இப்படத்தில் எ ர ரஹ்மான் இசை அமைத்த படங்களின்  பெயர் உள்ளது அவை எத்தனை)

இன்றைக்கு நம்முடை உலகம் எவ்வளவோ முன்னேறிக்கொண்டு போகிறது.  அதே   நேரத்தில் பல அழிவுகளும் ஏற்படுகின்றன. இந்த இடைபட்ட காலங்களில் மக்கள் பலர் சரக்கசிட்ட்டு ஜாலியா இருக்காங்க(நான் குடிக்கக மாட்டேங்க நன் ரொம்ப நல்லவன்) . இது அவ்னக்ளுக்கு சந்தோசம்   ஆனா நம்ம மாதிரி ஆட்களுக்கு ப்ளோக்ல எழுதுறதுதான் சந்தோசம் . 




                          ப்ளோக்ல எவ்வளவோ நல்ல செய்திகள் சொல்லபடுகின்றன. அனால் சிலர் நாங்களும் ப்ளாக் எழுதுறோம் என்பதற்க்காக ஓவரா மொக்க போடுறாங்க ( என்னையும் சேர்த்துதான் நானும் இனி ஓவரா மொக்க போடுவன் அதுக்கு எடுத்துகாட்டு தன இந்த ப்ளாக்) எனவே மக்களே  அனைவரும் ரசிக்கும் வகையில் உங்கள் ப்லோகுகள் இருக்கவேண்டும் .

இது என்னுடைய தொடக்கம் என்பதால் இதுக்கு மேல என்னால மொக்க போடமுடியல முடிந்தால் என்னையும் உங்கள் ப்ளாக் நண்பராக ஏற்டுக்கொளுங்கள்  நன்றி !


2 comments:

சி.பி.செந்தில்குமார் said...

மன்னிச்சுக்குங்க .. இனி மொக்கை போடலை ஹி ஹி

Kirubakaran said...

romba nanri