Sunday, May 1, 2011

கலைஞர், ரஜினி சந்திப்பு - அரசியல் தலைவர்களின் கிசு கிசுப்பு

                  இன்று நம்ம சூப்பர் ஸ்டாரின் ( இவருக்கு எவ்வளவு ஸ்டார் கொடுத்தாலும் மிகையாகாது) உலக ரசிகர்களுக்கு எல்லாம் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். என்னன்னா அவருடை உடல் நிலை சரியாக இல்லை.  இவரை பற்றி நீங்க அதிகமா தெரிஞ்சுக்க வேண்டும் 
என்றாள் www.rajinifans.com என்ற வலை  முகவரிக்கு போய் பாருங்க.
         
               இங்க இன்னைக்கு அது இல்ல மேட்டரு. நம்ம மயிலாப்பூர்  இசபெல்லா மருத்துவமனைல தலைவர அட்மிட் பன்னிருக்கங்கன்னு கேள்விப்பட்டு நம்ம கலைஞர் மு.கருணாநிதி பார்க்கப் போய் இருக்கார். கூடவே நம்ம கனிமொழி அக்காவும் போயிருக்காங்க (என்ன செய்றது நம்ம ராஜா சார் ரொம்ப பிஸியாக இருக்காரு). இத பற்றி நம்ம அரசியல் வட்டராத்து பெரிய தலைங்க என்ன கிசு கிசு கிசுதங்க எனபதுதான் மேட்டர். 

முதலாவதாக நம்ம பா.ம.க தலைவர் ராமதாஸ் :  என்ன தலைவர் ரஜினியை பார்க்கப் போய் இருக்காரு "அடுத்த தேர்தல்ல தி.மு.க , அ.தி.மு.க கூட்டணி ஆட்சிக்கக்காக   ரஜினியை வைச்சு சமாதனம் பேசலாம்னு நினைசிருப்பரு"
(ஐயோ அப்போ  நம்மள வை.கோ மாதிரி நட்டாத்துல விட்டுருவாங்களா)
இவரு கோபமா பேசுறார் போல இருக்கு அதான் கண்ணாடிய தண்டி கண் வெளில வருற மாதிரி இருக்கார் 
திருமாவளவன் : தலைவர் (கருணாநிதி)எதுக்காக யார எப்போ எங்க பார்த்தாலும் நம்ம கூட்டணி தலைவர் கூடத்தான். ஆனா என்ன நம்மளுக்கு ஒட்டு போடாம எதிர் கட்சிக்கு ஒட்டு போட்டவர பார்க்கப் போய் இருக்காருன்னு நினைக்கும் போது கொஞ்சம் வருத்தமா இருக்கு. நம்ம தலைவர் தான் எதிரியையும் அணைக்கும் பண்பு கொண்டவர் ஆச்சே.(என்ன உள்குத்து இருக்கணு யார்க்கு தெரியும்)      
அ.தி.மு.க வை பார்த்து கேட்கிறேன் நீங்கள் ஆட்சிக்கு வந்தால் ஈழ  மக்களுக்கு விடுதலை வாங்கி கொடுப்பிர்களா 
 சிதம்பரம் :  இதை பற்றி சோனியாகிட்ட பேசினப்ப " இதை ஒரு காரணமா வைச்சு அடுத்த தேர்தல்ல 98  சீட்டு   கேட்டுப் பார்ப்போம் தரலைன்ன தனியா நிற்கிறதா சொல்லி பிரிஞ்சு அப்புறம் அ.தி.மு.க கூட கூட்டணி வைசுக்க்கலாம்னு " சொல்லுறாங்க என்ன செய்றது. பேசாம நம்ம கரைகுடிக்கே போயடலமா  
(என்ன தமிழ் நாட்டுல காங்கிரஸ் தனியா நிற்கிறதா தேபசிட்டே போய்டுமே)     
என்ன செய்றது இந்த முறையாவது கூட்டணி ஆட்சி கிடைக்குதான்னு பார்ப்போம் 
தங்கபாலு: ஹலோ யாரு மன்மோகன் சிங்க்ஹுங்களா "நம்ம தலைவரு என் மனைவி வேட்பு மனு தாக்கல் செய்யும் போது யாரோ செய்த சதியால் நான் அந்த தொகுதியில் நிற்க வேண்டியத போயிரிச்சு.  இதை பற்றி தலைவர் குரல் கொடுக்கல ஆனா நம்மளுக்கு ஒட்டு போடாம எதிர் கட்சிக்கு ஒட்டு போட்டவர பார்க்கப் போய் இருக்காரு". உடனே இத சோனியா அம்மாகிட்ட சொல்லி தேர்தல் ஜெயச்சபுறம் வாபஸ் வாங்க சொல்லுங்க.பெரும்பான்மை இல்லைன்னு சொல்லி உடனே ஆட்சியை கலைச்சு நடக்கும் இடைதேர்தல்ல நம்ம தனியா நின்னு ஆட்சிய அமைக்கலாம்.(என்ன ஒரு பேராசை)   
வந்து நினுடோம்ல மயிலப்பூர் தொகுதில  
விஜயகாந்த் : மரியாதை நிமித்தமாகவே தலைவர் ரஜினியை சந்திச்சு இருக்காரு. மற்றபடி எதுவும் இருக்காது. ஆனா நான் தான் என் மனைவி, மச்சான் பேச்சை கேட்டு கோட்டை விட்டுட்டேன். இல்லைனே இந்த தேர்தலையும் தனியா நின்னு 10 தொகுதியில ஜெய்சிருப்பேன்.( நம்ம வடிவேலு சொல்லுறாரு நீங்கதான் அடுத்த முதல்வரமே)    
என்ன செய்றது வேணாம் வேணாம்னு சொன்னாகூட என்ன கூப்பிட்டு டாக்டர் பட்டம் கொடுக்கிறாங்க நான் என்ன செய்ய 
ஜெயலலிதா: என்ன கலைஞர் அடுத்த தேர்தலுக்கு இப்பவே வலைய விரிக்கிறார் போல இருக்கு(அதுக்குள்ள நம்ம ஒரு படத்த ரஜினியை வைச்சு பண்ணனும் ). அவருடையா வலைல மீன் மாட்டது. அவருடையா இந்த நடிப்பை எல்லாம் சினிமாவுல கதையா எழுத சொல்லணும். அப்புறம் நம்ம ஆட்சிக்கு வந்ததும் அவங்க குடும்பம்  சினிமா தயாரிக்கிரதை நிறுத்தனும் ( இதுக்காக போட மாதிரி படா என்ற சட்டத்தைய உருவாக்க முடியும்)  
இது நம்ம புரட்சிதலைவி செல்வி டாக்டர் ஜெ.ஜெயலலிதா 

இது நம்ம தெலுங்கு நடிகை ஜெயலலிதா 
                          இது ஒரு கற்பனை யாருடைய மனைதையவாது புண் படுத்தி இருந்தால் உடனே மெடிக்கல் ஷாப் போய் மருந்து வாங்கி போட்டுக்கங்க. கூடவே இந்த போட்டோக்களையும் பாருங்க. 


















No comments: